முடிவுக்கு வந்த நக்சல் ஆதிக்கம் – முதன்முறையாக மின்சார வசதி கிடைத்த கிராமம்!
சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதால், சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமத்திற்கு முதல்முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது. கோகுண்டா கிராமம் பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் ...




