திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் காங்கேயம் வடக்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பாஜக ...
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் காங்கேயம் வடக்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பாஜக ...
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான கேள்விகளை பாஜகவிடம் காவல்துறை எழுப்பியுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி மதுரை ...
பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை ...
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் ...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில், இரு அவைகளும் மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் ...
மகளிர் வங்கி கணக்கில், முன்கூட்டியே 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது ...
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பதவி நீக்கம் கோரிய தனிநபர் தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் ...
தமிழக மக்களுக்கும் சக இந்தியர்களைப் போலவே கூட்டணி அரசாங்கம் அமைவதில் எந்த பிரச்சனையும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் தரவுகள் சரிபார்ப்பு பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ...
சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் வழங்க அதிமுக, திமுக போன்ற கட்சிகள் முன்வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ...
ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2ஆம் ...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் ...
தமிழகத்தை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற மத்திய பட்ஜெட் வழிவகை செய்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை ...
தமிழகத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து, வரும் 10-ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மகளிர் அணியினர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ...
மதுரையில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே ...
தவெக தலைவர் விஜய்யை பார்த்து திமுக பயப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். ...
குடியரசு தினத்தையொட்டி சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். குடியரசு தினம் மற்றும் சுதந்திர ...
இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்த தேர்தல் ...
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தனது தாயின் படத்தை வரைந்து வந்திருந்த சிறுமிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ...
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுராந்தகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ...
தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ...
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்குவோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்குள் இருந்தது குடும்ப பிரச்னை ...
நேற்று வரை சூரியன் பிரகாசமாக இருந்தது, இன்று சூரியன் மறைந்து கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுராந்தகம் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று ...
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையம் வந்தடைந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழகம் வழியாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies