நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டது! – தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர்
நீட் தேர்வு குளறுபடி காரணமாக தேவைப்பட்டால், சில தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர் சுபோத் குமார் சிங் தெரிவித்துள்ளார். ...