கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!
கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை பாயும் என மேற்கு வங்க அமைச்சர் அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ளார். ...
