நெல்லை : கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
நெல்லையில் கழிவுநீர் கலந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டதை கண்டித்து பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை என்ற ...