வள்ளியூரில் பூச்செடி வளர்ப்பது தொடர்பாக தகராறு – இருவர் காயம்!
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பூச்செடி வளர்ப்பது தொடர்பாக இருவீட்டாரிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயமடைந்தனர். காமராஜர் நகரை சேர்ந்த சந்திரன் என்பவருக்கும், அவரது அண்டை வீட்டை ...
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பூச்செடி வளர்ப்பது தொடர்பாக இருவீட்டாரிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயமடைந்தனர். காமராஜர் நகரை சேர்ந்த சந்திரன் என்பவருக்கும், அவரது அண்டை வீட்டை ...
பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...
நெல்லையப்பர் கோயிலில் "தக் லைப்" பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட ஜோடி மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. நெல்லையில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலுக்கு ...
மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் 200 டன் எடை கொண்ட செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். நெல்லை ...
நெல்லையில் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய நபரான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாநகர் டவுன் பகுதியில் கடந்த மார்ச் 18ம் ...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி, பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் பலத்த காயம் அடைந்தார். கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். நெல்லை வள்ளியூர் பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக ...
கல்லிடைக்குறிச்சியில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3 ...
நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ...
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, ...
பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அனைத்து தொண்டர்களும் நினைப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நெல்லையில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி ...
நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை டவுனை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் கடந்த 18ஆம் தேதி ...
நெல்லையில் குடிநீர் குழாயில் இருந்து பாம்பு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுக்குத்துறை, கொண்டாநகரம், அரியநாயகிபுரம், மணப்படை வீடு போன்ற இடங்களில், தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் ...
உலக சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி நெல்லையின் பல்வேறு பகுதிகளில் சிட்டுக் குருவிகளுக்கு கூடுகள் வைக்கப்பட்டன. அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்கும் நோக்கில் உலக சிட்டுக்குருவி தினம் ...
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் சுட்டு பிடித்தனர். நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் ...
கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் ...
கழுத்தில் கட்டி இருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் மலைப்பட்டி ...
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை எனக் கூறி அங்கன்வாடி பணியாளர்கள் திமுக எம்.பி கனிமொழியிடம் கேள்வி கேட்ட நிலையில், பதில் அளிக்க முடியாமல் அங்கிருந்து ...
நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மெக்சிகோ பெண்ணை காதலித்து கரம் பிடித்த நிலையில், இந்து முறைப்படி திருமண வரவேற்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம், வி.கே.புரம் ...
நெல்லையில் விடாமுயற்சி திரைப்படத்தை காண, தமிழக வெற்றிக்கழக கொடியுடன் வந்த நபரை அஜித் ரசிகர்கள் தாக்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள ராம் திரையரங்கில் விடாமுயற்சி திரைப்படத்தை காண, ...
நெல்லையில் முதலமைச்சரை வரவேற்க லாரிகளில் அழைத்துவரப்பட்ட பெண்கள் மற்றும் மூதாட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இரண்டு நாள் ...
நெல்லையில் இன்று முதல்வர் வருகையையொட்டி, சாலைகளுக்கு வர்ணம் பூசி அதிகாரிகள் மேக்கப் போட்டதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆயிரம் கோடி ...
நெல்லையில் பசிக்கு உணவளித்தவர் வீட்டில் ஸ்கூட்டியை திருடிச் சென்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த குமார் என்பவர் வீட்டில் உணவு கேட்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies