பெங்களூரு குண்டு வெடிப்பு: தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ ரெய்டு!
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னை உட்பட 5 இடங்களில், இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை ...
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னை உட்பட 5 இடங்களில், இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு ...
சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புகள் அதிக அளவில் ...
கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கு தொடர்பாக, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 31 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை ...
கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த 8 பேரை கைது செய்ததோடு, ...
ஐ.எஸ்.ஐ.எஸ். நெட்வொர்க் வழக்கு தொடர்பாக இன்று காலை முதல் 4 மாநிலங்களில் உள்ள 19 இடங்களில் தீவிரவாத தடுப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் ...
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் 44 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பரப்பும் தீவிரவாத அமைப்பின் திட்டங்களை முறியடிக்க என்ஐஏ விரிவான விசாரணை மேற்கொண்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies