கூடலூர் சோதனைச்சாவடியில் 3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் சோதனைச்சாவடியில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் சோதனைச்சாவடியில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள ...
நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானை ரிவால்டோ, சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த "ரிவால்டோ" என்ற ...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை, சிறுத்தை கவ்வி சென்ற காட்சி வெளியாகி உள்ளது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் ...
நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை அதிமுக ஆட்சி அமைந்த உடன் நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உதகையில் மக்களை காப்போம் தமிழகத்தை ...
நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் நடத்திய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். எம்ஜிஆர் நகரை சேர்ந்த ...
தொடர் கனமழை காரணமாக பைக்காரா அணையில் இருந்து உபர் நீர் வெளியேற்றப்படுவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் ...
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ...
உதகை மலர் கண்காட்சியை 86 ஆயிரத்து 512 பேர் கண்டு களித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த ...
நீலகிரி மாவட்டம், தேவாலா பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பந்தலூர் அருகே உள்ள தேவாலா பகுதியில் ஆண்டுதோறும் தாயகம் திரும்பிய தமிழர்களால் ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நியாய விலை கடையில் பொருட்களை சூறையாடிய ஒற்றை காட்டு யானை வனப் பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. வனத்தில் இருந்து வெளியே வந்த ஒற்றை ...
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி உள்ள பந்திப்பூர் சாலையில் காய்கறி ஏற்றிச்சென்ற வாகனத்தை வழிமறித்து காய்கறிகளை சூறையாடிய காட்டு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மான் வேட்டையாடியபோது தவறுதலாக குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் ...
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்படுவது ...
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே சிறுத்தை தாக்கி உயிரிழந்த இளைஞரின் உடலை எடுத்து செல்லவிடாமல் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக ...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த 20 அடி நீளமுள்ள மலைப் பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பந்தலூர் அருகே தனியார் தேயிலை ...
நீலகிரி மாவட்டம் உதகையில் 10 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுகரை கிராமத்தை சேர்ந்த ...
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக தாக்க முயன்றதால் பயணிகள் அச்சமடைந்தனர். உதகையிலிருந்து மசினகுடி வாழைத்தோட்டம், மாயார் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதி உள்பட 3 விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ...
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்தவரை ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். கரிக்யூர் பகுதியில் உள்ள பங்களாபாடி ...
நீலகிரி மாவட்டம் உதகையில் போலி நகைகளை அடமானம் வைத்து 9 லட்ச ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். உதகையில் செயல்பட்டு வரும் ...
நீலகிரியில், வரும் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, உதகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை மறுநாள் ...
நீலகிரி மாவட்டம் கூடலூரில், குடியிருப்பு பகுதிகள் அருகே உலா வரும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் நிரந்தமாக விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தோட்டமூலா, ...
1971ம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போரில் இந்தியா வெற்றி வாகை சூட உறுதுணையாக இருந்த தளபதி Field Marshal Sam Manekshaw-வின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies