கூடலூர் சோதனைச்சாவடியில் 3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!
Jul 18, 2026, 08:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடலூர் சோதனைச்சாவடியில் 3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 18, 2026, 07:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் கூடலூர் சோதனைச்சாவடியில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உலகப் புகழ்பெற்ற 128-வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதனை காண கூடலூர் வழியாக உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கல்லட்டி மலைப்பாதை வழியாக சுற்றுலாப் பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனால் உதகைக்கு கூடலூர் சோதனைச்சாவடி வழியாகவே சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். அந்த வகையில் கூடலூர் சோதனைச்சாவடியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இ-பாஸ் சோதனைக்கு பின்பே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடும் சிரமத்தை சந்தித்த வாகன ஓட்டிகள், போக்குவரத்தை சீரமைத்து வாகனங்களை வேகமாக அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: NilgiriHeavy traffic jamMotorists faced difficultiesGudalur checkpoint
ShareTweetSendShare
Previous Post

இன்று தொடங்குகிறது மலர் கண்காட்சி – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Next Post

புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் கால அவகாசம் வழங்க வேண்டும் – துரை வைகோ

Related News

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies