தர்பூசணியில் ரசாயன கலப்பில்லை : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தர்பூசணியில் நிறத்துக்காக ரசாயனம் ...