தர்பூசணியில் ரசாயன கலப்பில்லை : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு!
Apr 30, 2025, 02:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தர்பூசணியில் ரசாயன கலப்பில்லை : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தர்பூசணியில் நிறத்துக்காக ரசாயனம் செலுத்தப்படுவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செங்கல்பட்டு விவசாய நலச் சங்கத் தலைவர் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, தர்பூசணிகளை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டதாகத் தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

மேலும், தர்பூசணிகளில் எந்த ரசாயனமும் சேர்க்கப்படவில்லை என்று ஊடகம் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்

Tags: தர்பூசணிNo chemical adulteration in watermelon: Tamil Nadu government in the Madras High Court
ShareTweetSendShare
Previous Post

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் வளர்மதி

Next Post

குட் பேட் அக்லி என்ற தலைப்பை அஜித்குமார் தான் கொடுத்தார் : இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

Related News

நெல் கொள்முதல் செய்ய 65 ரூபாய் கேட்கும் ஊழியர்கள் : விவசாயிகள் குற்றச்சாட்டு!

கள்ளச்சாராய திமுக ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

ராஜேந்திர பாலாஜி வழக்கு – ஆணையை மாற்றியமைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

தமிழகத்தில் 9 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது : தமிழிசை செளந்தரராஜன் 

அரசு உத்தரவையும் மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் – சிஏஜி அறிக்கை!

முதல்வரின் அறிவிப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

சிந்துநதி கால்வாய் திட்டத்திற்கு எதிராக போராட்டம் : பாகிஸ்தான் அரசு கவிழுமா?

ஆட்சியை பிடித்த மார்க் கார்னி : இந்தியா- கனடா உறவில் உதயமாகும் புதிய அத்தியாயம்!

இந்தியாவின் ராணுவச் செலவு – பாகிஸ்தானை விட 9 மடங்கு அதிகம்!

ஐபிஎல்லை கலக்கும் இளம் புயல் : ஒரே நாளில் உச்சம் தொட்ட வைபவ் சூர்யவன்சி!

காஷ்மீரை சுற்றி வளைக்கும் ராணுவம் : பயங்கரவாதிகளை வேரறுக்க களமிறங்கிய NIA!

பிரதமர் தலைமையில் நாளை பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

உலகளாவிய தரத்தில் புதிய கல்வி கொள்கை : பிரதமர் நரேந்திர மோடி

தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு : ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நெல்லை : பிரபல பிடி நிறுவனத்தில் வருமான வரி சோதனை!

அமெரிக்க அதிபர் டிரம்பின் 100 நாள் ஆட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies