officials - Tamil Janam TV

Tag: officials

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த கோட்டாட்சியர் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஈடுபட்டது. குருசாமி பள்ளம் பகுதியில் அரசு ...

தூத்துக்குடி கொடூரம்..அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை போல் செயல்பட கூடாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை போன்று செயல்பட கூடாதென இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,தூத்துக்குடி பள்ளி மாணவி ...

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ...

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் விவகாரம் – அதிகாரிகளுக்கு அபராதம்!

தாம்பரம் கோவிலாஞ்சேரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் முழுமையாக அகற்றப்படாத நிலையில், அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலாஞ்சேரி ராகேஷ் நகர் பகுதியில், ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பவானி ஆற்றில் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கழிவுநீர் கலந்த தண்ணீரை குடிநீராக விநியோகம் செய்வதாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், கோவை மாவட்ட கூடுதல் ...

அலுவலகத்தில் திட்ட பணிகளுக்காக கமிஷன் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல்

மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் திட்ட பணிகளுக்கு அதிகாரிகள் கமிஷன் பேரம் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தரமற்ற ...

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்!

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக கூறி நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து 15க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் தலைவர் கார்மேகம் ...

கிராம சபை கூட்டத்தில் ஊழலை அம்பலப்படுத்திய மக்கள்!

திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் பெரும் ஊழல் நடப்பதாகக் கூறி, அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசு தினத்தையொட்டி, தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ...