தமிழ் ஜனம் செய்தி எதிரொலி - பவானி ஆற்றில் அதிகாரிகள் நேரில் ஆய்வு!
Apr 29, 2026, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பவானி ஆற்றில் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

Manikandan by Manikandan
Feb 20, 2026, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கழிவுநீர் கலந்த தண்ணீரை குடிநீராக விநியோகம் செய்வதாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், நேரில் ஆய்வு செய்தனர்.

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரமடை கிழக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளேபாளையம், ஜடையம்பாளையம், மூடுதுறை, சின்ன கள்ளிப்பட்டி உள்ளிட்ட ஆறு ஊராட்சிகளுக்கு பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வடிகால் மூலம் வழங்கப்படும் தண்ணீர், மஞ்சள் நிறமாக மாறியது.

இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. இந்நிலையில், கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சங்கீத் பல்வான், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

ஜடையம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆறு மற்றும் மின்சாரம் எடுக்க அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அப்போது தண்ணீரின் அவலம் குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் எடுத்துரைத்தனர்.

Tags: inspectionCoimbatore districtMettupalayamtamil janam tvcollectorofficials
ShareTweetSendShare
Previous Post

வட இந்தியர்கள் தமிழகத்தில் கஞ்சா விற்கிறார்கள்-திமுக எம்பி கனிமொழி சோமு கருத்தால் சர்ச்சை!

Next Post

ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாயை காட்சிப்படுத்தியதால் ஷாக்! – கல்கோடியாஸ் பல்கலை. என்ன சொல்கிறது? உண்மையில் நடந்தது என்ன?

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies