அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில், திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நடப்பாண்டிற்கான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி கடந்த 5 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில், திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நடப்பாண்டிற்கான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி கடந்த 5 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...
மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய அமைச்சர் எல். முருகன் அலுவலகத்தில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முதியவர்கள் பலனடையும் வகையில் காப்பீட்டு திட்டம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ...
கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் தனியார் மதுபான பார்கள் திறக்கப்பட்டு வருவது கிராம மக்களை கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு. கோவை மாவட்டத்தின் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. காரமடை காந்தி சாலையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் ...
மேட்டுப்பாளையம் அருகே ஆமை வேகத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், 80அடி தண்ணீரில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ...
இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று லிங்கபுரம் கிராமத்தின் அருகே வந்தது. ...
குன்னூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பாறை விழுந்துள்ளதால் உதகை மலை ரயில் சேவை பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டது. நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக பசுமை பூங்காவில் மழைநீர் தேங்கியது. பாலாஜி நகரில் சுமார் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமை பூங்கா கடந்த சில ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் குழு நேரில் ஆய்வு செய்தனர். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலையடிவார பகுதியான கல்லாறு ...
மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையே ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் சிக்கித்தவித்த குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் கயிறுகட்டி பத்திரமாக மீட்டனர். காரமடையை சேர்ந்த ராம், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பொன்விழா நகர் பகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை நடமாட்டம் உள்ளததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் குட்டை ஒன்று ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி திருவீதி உலா நடைபெற்றது. ஜடையாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் ஆண்டுதோறும் பவித்ரோற்சவ வைபவம் ...
மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையேயான விரைவு ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும், நீலகிரி மாவட்டத்தின் ...
மேட்டுப்பாளையம் அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மத்தம்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணியான சவுமியாவுக்கு, திடீரென ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆறு மாசு அடைந்து வருவதால், பொது மக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை ...
ஊழல், வாரிசு அரசியல், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் ...
கோவை மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி - கோவை மேட்டுப்பாளையம் இடையே, வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி ...
ஊட்டி மலை இரயில் வரும் 11-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்கிறது மலை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies