ஒரே நாடு ஒரே தேர்தல் பாரத பிரதமரின் கனவு : தமிழிசை சௌந்தரராஜன்
ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காகப் பிரதமர் மோடி கொண்டு வந்த மிகப் பெரிய திட்டம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை திருவான்மியூரில் ...