ooty - Tamil Janam TV

Tag: ooty

உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உதகை படகு இல்லத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் ...

E- PASS முறையால் வேதனை – வாழ்வாதாரம் பறிப்பு – கண்ணீரில் வணிகர்கள்!

நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து மீண்டும் பழைய நடைமுறையே தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ...

1 கிலோ 1 கோடி ரூபாய் – தலைதூக்கும் “ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா”!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து சிறுவர்கள், மாணவர்கள் எனப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவும் அறிமுகமாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அது என்ன ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா? பார்க்கலாம் இந்த செய்தி ...

நீலகிரி : குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி!

உதகையில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் உதகையில் ...

பேக்கரியின் கதவை உடைத்து கேக் உண்ணும் கரடி!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பேக்கிரியில் புகுந்த கரடி, கேக் உண்ணும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதகை புதுமந்து பகுதியில் பிரபு என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இங்கு அதிகாலை நேரத்தில் வந்த கரடி ஒன்று பேக்கரியின் கதவை உடைத்து உள்ளே ...

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை : வாழ்வாதாரம் பாதிப்பு – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பேட்டி!

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையால் பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. நீலகிரியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இ-பாஸ் நடைமுறை குறித்த ...

உதகை : தள்ளுவண்டியில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்பு!

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த தள்ளுவண்டியில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ...

உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க 20 தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜே.பாலகொலா பொம்மன் நகர் ...

உதகை உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களுக்கு மின்சார பேருந்துகள் – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் ...

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் : மாவட்ட நுழைவாயிலில் தீவிர சோதனை!

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட நுழைவாயிலில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ...

இளைய தலைமுறையினர் ஒத்துழைப்பு இருந்தால் இஸ்ரோ மேலும் வளரும் : இஸ்ரோ துணை இயக்குநர் கிரீஷ்

எதிர்காலத்தில் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் பல்வேறு விண்வெளி ஆய்வுகளை நடத்தி, நிலவு உள்ளிட்ட கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவார்கள் என இஸ்ரோ துணை இயக்குநர் கிரீஷ் ...

உதகை : குடியிருப்பு பகுதியில் நாயை வேட்டையாடிய சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், உதகை அருகே மஞ்சனக்கொரை குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உதகை மற்றும் அதன் ...

சொத்து வரி செலுத்த மறுப்பு: தனியார் வங்கி கட்டடத்திற்கு ‘சீல்’!

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் வங்கி கட்டடத்திற்கான சொத்துவரியை செலுத்ததால், அந்த வங்கி மற்றும் அதற்கு அருகில் வாடகைக்கு இருக்கும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. உதகை ...

உதகை : சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து!

உதகை மலை சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மைசூரில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை ஏறறிவந்த சரக்கு லாரி, உதகை ...

உதகை தோட்டக்கலை பூங்காவில் பூத்துக்குலுங்கும் 2 லட்சம் மலர்கள்!

உதகையில்  கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், ...

நீலகிரி : பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி மறியல்!

உதகையில் இருந்து மசினக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கல்லட்டி மலைப்பாதையில், மலைவேடன் வகுப்பைசேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள், தங்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி சாலை ...

செயல்படாத வாட்டர் ஏடிஎம்கள் : நகர்மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு

உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட வாட்டர் ஏடிஎம்கள் செயல்பாட்டில் இல்லாததால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் சிரமத்திற்குள்ளாவதாகவும், நகராட்சி நிதி வீணடிக்கப்படுவதாகவும் நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் எஸ்.ஜார்ஜ் ...

நீலகிரி : பாரம்பரிய நடனமாடி வழிபாடு நடத்திய படுகர் இன மக்கள்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பாரம்பரிய நடனமாடி படுகர் இன மக்கள் வழிபாடு நடத்தினர். எப்பநாடு மலை கிராமத்தில் உள்ள பீரமுக்கு ஈஸ்வரன் ...

இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகள்!

நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உணவு தேடி அவ்வப்போது காட்டு ...

நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டுனர் : பரபரப்பு சிசிடிவி காட்சி!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைத்தடுமாறி டிப்பர் லாரியில் சக்கரத்தின் அருகே விழுந்து நூலிலையில் உயிர்த்தப்பிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ...

ஊட்டியில் கடும் உறைபனி குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ்! : மக்கள் அவதி

நீலகிரி மாவட்டம், உதகையில் உறைபனி பொழிந்து கடும் குளிர் நிலவியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். உதகையில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக குறைந்ததால் உறைபனி பொழிவு காணப்பட்டது. இதனால் ...

புத்தாண்டு கொண்டாட்டம் – சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டு தினத்தையொட்டி உதகை பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர். ...

முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் – விசாரணையில் தகவல்!

முப்படை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வான் பகுதியில் நாட்டின் முதல் ...

நீலகிரிக்கு அரசு பேருந்துகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை!

நீலகிரி மாவட்டத்திற்கு அரசு பேருந்துகளில் வருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர தடை விதித்து, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இயற்கை எழில் ...

Page 1 of 3 1 2 3