ooty - Tamil Janam TV

Tag: ooty

நீலகிரி : நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சி கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான மார்க்கெட் பகுதியில் 800 கடைகள் செயல்பட்டு ...

தனது பெயர் மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி பண மோசடி – அக்ஷரா ஹாசன் குற்றச்சாட்டு!

தனது பெயர் மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி பண மோசடி நடைபெற்று வருவதாக, நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ...

நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை : சாலையில் விழுந்த மரங்கள்!

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக உதகையின் பல்வேறு பகுதிகளில் முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக ...

ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு – சாலையோர சுவற்றில் கார் மோதி விபத்து!

மேட்டுப்பாளையம் அருகே திடீரென ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி ...

சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி : மதுப்பிரியர்கள் கூடாரமான சாலையோர பூங்காங்கள்!

உதகை நகராட்சிக்குட்பட்ட சாலையோர பூங்காக்கள் முறையான பராமரிப்பின்றி புதர் மண்டியும், குப்பை மேடாகவும் காட்சியளிக்கின்றன. மதுபிரியர்களின் கூடாரமாக மாறியிருக்கும் சாலையோரப் பூங்காக்கள் குறித்தும், அதனால் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தி ...

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை : தயார் நிலையில் நகராட்சி நிர்வாகம்!

நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை நகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு மிகக் கனமழைக்கான ...

தவியாய் தவிக்கும் மக்கள் : சுகாதார சீர்கேட்டால் சீரழியும் சுற்றுலா நகரம்!

ஒருபுறம் இறைச்சியின் கழிவுகள் மறுபுறம் மது அருந்துவோரின் தொல்லை என உதகை மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இந்த செய்தித் ...

உதகையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஓவியக் கண்காட்சி!

உதகையில் நடைபெறும் ஓவியக் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுகிறது. அந்த ...

உதகை மலர் கண்காட்சி – கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்!

உதகை மலர்க் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், பல ...

குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

கோடைக் காலம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் உதகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தினால், பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் ...

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் : 127-வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு கோடை விழாவில் மலர்க் கண்காட்சியை காண வரும் பயணிகளை கவர, பிரம்மாண்டமான ...

உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு!

நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்று வந்த ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உதகையில் உள்ள அரசு பூங்காவில் 20ஆவது ரோஜா ...

உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!

உதகையில் 2 நாட்களாக நடைபெற்று வந்த நாய்கள் கண்காட்சி நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது மலர் கண்காட்சி, ரோஜா காட்சி, பழக்கண்காட்சி, வாசனை ...

சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி!

நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் நாய்கள் கண்காட்சி துவங்கியது. இதில் 55 ரகங்களை சேர்ந்த 450 நாய்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின. மலைகளின் அரசி ...

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி!

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட ...

உதகையில் ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் இன்று 20வது ரோஜா கண்காட்சி தொடங்குகிறது. உதகையில் கோடை விழா முதல் நிகழ்ச்சியாக, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை ...

நிலத்தின் உரிமையாளர்களை அடியாட்களுடன் தாக்கிய திமுக பிரமுகரின் மகன்!

நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே தடுப்பு வேலி அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர்களை திமுக பிரமுகரின் மகன் அடியாட்களுடன் தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கோத்தகிரி ...

நீலகிரி : கால்நடையை வேட்டையாட முயன்ற சிறுத்தை!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கால்நடையை வேட்டையாட வந்த சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி வனப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகள்,  உணவு மற்றும் தண்ணீர் தேடி ...

உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று தொடக்கம்!

உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையிலான பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தி ...

நீலகிரியில் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை!

நீலகிரியில் இன்று முதல் 5 சோதனை சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நீலகிரிக்குச் செல்வதால் ...

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டதன் 152வது ஆண்டு நிறைவு விழா : கேக் வெட்டி கொண்டாட்டம்!

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டதன் 152வது ஆண்டு நிறைவு விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு தற்போது வரை பாரம்பரியம் மாறாமல் தொடர்ந்து இயக்கப்பட்டு வரும் மலை ரயில் ...

உதகை மரவியல் பூங்காவில் அறிவிப்பு பலகை வைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மரவியல் பூங்காவில் அறிவிப்பு பலகை மஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாத் தலமான இப்பகுதியில் கோடை சீசனை ...

தொடர் விடுமுறை – சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

விடுமுறை தினத்தை ஒட்டி சுற்றுலா தலங்களில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட ...

நீலகிரியில் வாகன கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரியில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை  சிக்கல்களை உரியத் தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உதகை, கொடைக்கானல் செல்லும் ...

Page 1 of 5 1 2 5