உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!
உதகையில் 2 நாட்களாக நடைபெற்று வந்த நாய்கள் கண்காட்சி நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது மலர் கண்காட்சி, ரோஜா காட்சி, பழக்கண்காட்சி, வாசனை ...
உதகையில் 2 நாட்களாக நடைபெற்று வந்த நாய்கள் கண்காட்சி நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது மலர் கண்காட்சி, ரோஜா காட்சி, பழக்கண்காட்சி, வாசனை ...
நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் நாய்கள் கண்காட்சி துவங்கியது. இதில் 55 ரகங்களை சேர்ந்த 450 நாய்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின. மலைகளின் அரசி ...
உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட ...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் இன்று 20வது ரோஜா கண்காட்சி தொடங்குகிறது. உதகையில் கோடை விழா முதல் நிகழ்ச்சியாக, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை ...
நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே தடுப்பு வேலி அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர்களை திமுக பிரமுகரின் மகன் அடியாட்களுடன் தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கோத்தகிரி ...
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கால்நடையை வேட்டையாட வந்த சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி வனப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி ...
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையிலான பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தி ...
நீலகிரியில் இன்று முதல் 5 சோதனை சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நீலகிரிக்குச் செல்வதால் ...
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டதன் 152வது ஆண்டு நிறைவு விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு தற்போது வரை பாரம்பரியம் மாறாமல் தொடர்ந்து இயக்கப்பட்டு வரும் மலை ரயில் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மரவியல் பூங்காவில் அறிவிப்பு பலகை மஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாத் தலமான இப்பகுதியில் கோடை சீசனை ...
விடுமுறை தினத்தை ஒட்டி சுற்றுலா தலங்களில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட ...
நீலகிரியில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை உரியத் தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உதகை, கொடைக்கானல் செல்லும் ...
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. கோத்தகிரி காவலர் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் முழு அடைப்பு காரணமாக விடுதிகள் கிடைக்காததால் வாகனங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் உறங்கும் அவலநிலை ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ...
திமுக கரை வேட்டி கட்டிக் கொண்டு பொட்டு வைக்காதீர் என நீலகிரி எம்பி ஆ.ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் ...
உதகையில் கோடை சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளின் கட்டணமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வரும் உதகையில் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்ற ...
இ-பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் கடைகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நீலகிரியில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் ...
உதகை படகு இல்லத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் ...
நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து மீண்டும் பழைய நடைமுறையே தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து சிறுவர்கள், மாணவர்கள் எனப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவும் அறிமுகமாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அது என்ன ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா? பார்க்கலாம் இந்த செய்தி ...
உதகையில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் உதகையில் ...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பேக்கிரியில் புகுந்த கரடி, கேக் உண்ணும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதகை புதுமந்து பகுதியில் பிரபு என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இங்கு அதிகாலை நேரத்தில் வந்த கரடி ஒன்று பேக்கரியின் கதவை உடைத்து உள்ளே ...
நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையால் பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. நீலகிரியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இ-பாஸ் நடைமுறை குறித்த ...
உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த தள்ளுவண்டியில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies