நீலகிரி: அவலாஞ்சியில் 0 டிகிரி வெப்பநிலை பதிவு!
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் ...
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் சிரமம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ...
நீலகிரியில் இன்றும், நாளையும் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய ...
நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று காலை 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதை அடுத்து பனி படர்ந்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியதை போல் பனி ...
ஊட்டி- குன்னூர் இடையே இரயில்வே பாதை சரி செய்யப்பட்டு, நேற்று முதல் நீலகிரி மலை இரயில் சேவை மீண்டும் தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் ...
மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை இரயில் பாதையில், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, குன்னூர் - உதகை இடையே வருகிற 30-ஆம் தேதி வரையும், மேட்டுப்பாளையம் - ...
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை யொட்டியுள்ள பொது மக்கள் வசிக்கும் வீடுகளில் சமையல் எண்ணெய் வாசத்தை வைத்து, வீடுகளுக்குள் கரடி புகுந்து அங்குள்ள சமையல் எண்ணெய்யை ருசி பார்த்து ...
தமிழக அரசின் சரியான திட்டமிடல் இன்மையால், சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மலைகளின் அரசி ...
இந்தியா முழுவதும் ஏராளமான மலைப் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மலைப் பகுதிகள் சுற்றுலாவாசிகளின் விரும்பத்தக்கப் பகுதிகளாக அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்றவை ...
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, ஊட்டியில் 'வரவேற்பு பூங்கா' உருவாக்கப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு, தமிழக ...
நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் உயிரிழந்தது குறித்து, தேசிய புலிகள் ஆணைய விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளால், தமிழக வனத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், சிகூர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies