சமூகநீதி விடுதிக்குள் புகுந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய இளைஞர்களால் அதிர்ச்சி!
சேலம் மாவட்டம் மறவனேரியில் அரசு கல்லூரி மாணவர்கள் மீது வெளிநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறவனேரி அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலர், ...
