திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு?
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாத யாத்திரையாக வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிவகாசியில் இருந்து பாதயாத்திரையாக வந்தவர்கள், ...