சோழவந்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!
சோழவந்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நெல்மணிகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட ...
