சோழவந்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் - விவசாயிகள் வேதனை!
May 14, 2026, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சோழவந்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோழவந்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நெல்மணிகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள், பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் சேமித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்காலிக அரசு கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மூட்டைக்கு 55 ரூபாய் வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பணம் வழங்கினாலும், நெல்மணிகளை கொள்முதல் செய்ய 20 நாட்களுக்கும் மேலாகத் தாமதப்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

நெல்மணிகளின் தினசரி ஈரப்பதத்தை பராமரிக்கப் பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்து வருவதாகவும், தேக்கி வைக்கப்படும் நெல்மணிகளின் எடை குறைவதால் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்காலிக நிலையத்தில் சேமித்து வைத்துள்ள நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், பணம் வசூலிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: விவசாயிகள் வேதனைசோழவந்தான்Paddy grains stored at the Cholavandan government procurement center for more than 20 days - farmers in distress!
ShareTweetSendShare
Previous Post

குரும்பலூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் உணவு சாப்பிட்ட 9 மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு!

Next Post

ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் அச்சம்!

Related News

ரீல் அறுந்து போனது தெரியாமல் திமிராகப் பேசும் திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!

பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார் – உதயநிதி

தவெகவுக்கு எதிராக வாக்களித்த 22 அதிமுக எம்.எல்.ஏக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானா உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies