விவசாயிகள் வேதனை - Tamil Janam TV

Tag: விவசாயிகள் வேதனை

திருச்செந்தூர் : அழுகும் நிலையில் 100 ஏக்கர் வெற்றிலை – விவசாயிகள் வேதனை!

திருச்செந்தூர் அருகே 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கனமழையால் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ...

திருத்துறைப்பூண்டியில் கனமழை : நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

திருத்துறைப்பூண்டியில் பெய்த தொடர் கனமழை காரணமாக 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தின் ...

சோழவந்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

சோழவந்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நெல்மணிகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட ...

அலங்காநல்லூர் : அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

அலங்காநல்லூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் முளைக்கும் தருவாயில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் ...

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். புளியஞ்சோலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ...

களைக்கொல்லி மருந்தை தெளித்ததால் கருகி வரும் மக்காச்சோள பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

பெரம்பலூர் அருகே களைக்கொல்லி மருந்தை தெளித்ததால் சுமார் 25 ஏக்கரில் பயரிடப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் கருகி சேதமடைந்தன. வேப்பந்தட்டையை அடுத்த VRSS-புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் ...

திருவண்ணாமலை : கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் நாற்றுகள் – விவசாயிகள் வேதனை!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்த நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செங்கம் அருகே ...

காஞ்சிபுரம் : மழையில் நனைந்து சேதமடைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

காஞ்சிபுரம் மாவட்டம், மெய்யூர் ஓடையில் குறித்த காலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. சின்னலாம்பாடி ஊராட்சியில் உள்ள மெய்யூர் ...

சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி சீரமைக்கப்படாததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் : விவசாயிகள் வேதனை!

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி உடைந்ததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வீரக்குடி பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கால்வாயின் ...

கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!

கார்பருவ சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும், கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை ...

தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை : விவசாயிகள் வேதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆற்று நீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை ...

ஆமைவேகத்தில் தடுப்பணை : வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரால் விவசாயிகள் வேதனை!

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் விவசாயத்திற்கு பயனின்று வீணாகக் கடலில் கலப்பது டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. வீணாகக் கடலில் கலக்கும் நீரை முறையாகச் சேமிக்கவும், ஆமை வேகத்தில் தடுப்பணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த ...

வனப்பகுதியில் உணவுத்தட்டுப்பாடு : ஊருக்குள் புகும் கரடிகள் – சேதமாகும் பயிர்களால் விவசாயிகள் வேதனை!

நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியில் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டால் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. மனித விலங்கு மோதலுக்கான அடிப்படை ...

7 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் : விவசாயிகள் வேதனை!

திருச்சி அருகே பாசனத்திற்கு உரியத் தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளாக, 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் தரிசாகிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ...

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!

ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் ரசாயன நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்குக் கர்நாடக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு ...

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

தஞ்சை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படும் ...

கெலவரப்பள்ளி அணையிலிருந்து நுரையுடன் செல்லும் நீர் : விவசாயிகள் வேதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் நீர் நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து ...

உசிலம்பட்டி அருகே சூறைக்காற்று : பப்பாளி, முருங்கை மரங்கள் உடைந்து சேதம் – விவசாயிகள் வேதனை!

உசிலம்பட்டி அருகே சூறைக்காற்று காரணமாகப் பப்பாளி மற்றும் முருங்கை மரங்கள் ஒடிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழைக்கு முன்னதாக வீசிய ...

தென்பெண்ணை ஆற்றில் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி வரும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து துர்நாற்றத்துடன் நுரை பொங்கி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ...

15 ஆயிரம் டன் கரும்புக்கான ரூ.5 கோடி நிலுவைத்தொகை கிடைக்கவில்லை : விவசாயிகள் வேதனை!

சேலத்தில் 15 ஆயிரம் டன் கரும்பு உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ள நிலையில், 5 கோடி ரூபாய் வரை நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ...

 மதுரை : அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் – விவசாயிகள் வேதனை!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அலங்காநல்லூர், சோழவந்தான், ...

தென்பெண்ணை ஆற்றில் பெங்களூரு பெருநகர கழிவுநீர் கலப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீர் மாசடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, விழுப்புரம் கடலூர் வழியாகக் கடலில் கலக்கிறது. ...

அத்திக்கடவு- அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காத வேளாண் பட்ஜெட் : விவசாயிகள் வேதனை!

தமிழக வேளாண் பட்ஜெட்டில் அத்திக்கடவு - அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை , திருப்பூர், ஈரோடு ...