pakistan - Tamil Janam TV

Tag: pakistan

ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி – பாகிஸ்தானில் ரெட் அலர்ட்!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானில் போர் சூழலுக்கான "ரெட் அலர்ட்" பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறித்து " "ஆப்ரேஷன் ...

பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லை மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை!

பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லை மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு இந்திய ...

டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் – “ஆப்ரேஷன் சிந்தூர்” குறித்து விளக்கம் அளிக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தலைமயில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் சேர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ...

பாக் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் – வெளியானது செயற்கைக்கோள் புகைப்படங்கள்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. பஹல்காம் பயங்கரவாத ...

ஆப்ரேஷன் சிந்தூர் : குங்குமத்தின் பெயரால் பழிதீர்த்த இந்தியா!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீரில் உள்ள  ஒன்பது பயங்கரவாத நிலைகளைக் குறிவைத்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஒருங்கிணைந்த துல்லியத் இராணுவத் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. சிந்தூர் என்று ஏன் ...

கடன் வாங்கி போர் செய்யுமா பாகிஸ்தான்?

பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் போன்றவற்றில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானால் கடன் வாங்கி இந்தியாவுடன் போர் செய்ய முடியுமா?... இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..! இயற்கை ...

பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது : வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி 

பயங்கரவாதத்தின் அடையாளமாகப் பாகிஸ்தான் மாறி உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீர்க்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் கீழ் இந்திய பாதுகாப்புப் படைப் பதில் தாக்குதல் ...

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகள்!

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா ...

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் : தலைவர்கள் வரவேற்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். பாஜக ...

இந்தியாவை தொட்டால் பதிலடி நிச்சயம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

இந்தியாவை தொட்டால் பதிலடி நிச்சயம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நமது ராணுவத்தினரை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் ...

Operation Sindoor எதிரொலி – விமான சேவை பாதிப்பு!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ...

பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் – பிரதமர் மோடிக்கு பாதிக்கப்பட்டோர் நன்றி!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத ...

பாகிஸ்தானுக்கு பதிலடி – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளதை தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அவர்கள் தங்கள் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளதை பார்ப்போம். OPERATION ...

இந்தியா தாக்குதல் – ஜம்மு காஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்!

பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதலை நடத்தியதை ஜம்மு காஷ்மீர் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய ...

எல்லை கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்தியா பதிலடி!

எல்லை கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி அத்துமீறிய தாக்குதலில் 3 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ...

இந்தியா தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாத முகாம்கள் – முழு விவரம்!

இந்தியா தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாத முகாம்கள் குறித்த  முழு விவரம் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி ...

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை!

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் ...

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் – இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களில் மீது இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை இரவு முழுவதும் பிரதமர் மோடி கண்காணித்து வருவதாக ...

இந்தியாவின் நதிநீர் இந்தியாவுக்குள் பாயும் – பிரதமர் மோடி

எல்லையை தாண்டி பாய்ந்த இந்தியாவின் நதிநீர் இனி இந்தியாவிற்குள்ளேயே பாய்ந்து, இந்தியாவிற்குள்ளே இருந்து, இந்தியாவுக்காக பணியாற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத ...

பஹ்வல்பூர், கோட்லி, முசாபராபாத் நகரங்கள் மீது தாக்குதல் – பாகிஸ்தான் உறுதி!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தானில் 5 பகுதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ...

பஹால்காம் தாக்குதலுக்கு பதிலடி – பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுமழை பொழிந்த இந்திய ராணுவம்!

பஹால்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் ...

போர் ஒத்திகை : எங்கு, எப்படி நடக்கும்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்குப் பதிலடி நிச்சயம் என மத்திய அரசு தெளிவுபடுத்திய நிலையில், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் யுத்தத்திற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவும் இந்த போர் ஒத்திகை நடைபெறுகிறது. ...

போர் வந்தால் 4 நாட்கள் தான் தாக்குப்பிடிக்க முடியும் – கதறும் பாகிஸ்தான் ராணுவம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தொடர்ந்து 11வது நாளாக, பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இருநாட்களுக்கு இடையே போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ...

திணறும் பாகிஸ்தான் : அடுத்தடுத்து செக் வைக்கும் இந்தியா!

பயங்கரவாத பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ள இந்தியா, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும்  தடை விதித்துள்ளது. மேலும், இந்தியத் துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ...

Page 10 of 20 1 9 10 11 20