டி20 போட்டி – பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபாரம் !
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 ...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 ...
பாகிஸ்தானில் சக்கரங்களின்றி விமானம் தரையிறங்கிய சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவியது. கராச்சியில் இருந்து புறப்பட்டு வந்த பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம், லேண்டிங் ...
பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட விவகாரத்தில் மீட்பு நடவடிக்கை நிறைவு பெற்றதாக ராணுவம் அறிவித்துள்ளது. குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் விரைவு ...
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ...
பாகிஸ்தானின் லாகூருக்கு சென்ற பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ராமரின் மகனான லவனின் நினைவிடத்தில் வழிபாடு செய்தார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், ...
மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் தோல்வியுற்ற நாடான பாகிஸ்தான், மனித உரிமை குறித்து தங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியதில்லை என்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், ...
பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 'பி' பிரிவு ...
சீனாவின் நிதியுதவியுடன் கட்டி முடிக்கப் பட்ட, பாகிஸ்தானின் புதிய மற்றும் மிகவும் விலையுயர்ந்த புதிய குவாதர் சர்வதேச விமான நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பயணிகள் ...
பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக ...
ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு ...
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 23 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 18 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது ...
சாம்பியன்ஸ் டிராபி போட்டியைத் தொகுத்து வழங்கும் பாகிஸ்தானின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிய இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 15 போட்டிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி ...
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரிட்டனில் ...
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்ததில் இருந்து வந்ததில், தாலிபான் பாகிஸ்தான் உறவில் சரிவு ஏற்பட்டது. 3 ஆண்டுகளில், எல்லை பிரச்னை காரணமாக பாகிஸ்தானுக்கும் தாலிபான்களுக்கும் இடையே சண்டை தீவிரமாகி ...
இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவுத் துறை அமைச்சர் மவுல்வி அமிர் கான் முத்தாக்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய அரசின் ...
தலிபான்களுடனான பாகிஸ்தானின் உறவு முறிந்ததால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீது தாலிபான்கள் எதிர் தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கான பின்னணி ...
ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த தாக்குதலுக்கு இன்னும் பாகிஸ்தான் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தக்க பதிலடி ...
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என, ஐசிசி அறிவித்துள்ளது. 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ...
பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கடிதம் ...
வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக அனைவரும் அணி திரளவேண்டும் என ஒரே நாடு பத்திரிக்கையின் ஆசிரியர் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வங்கதேச ஹிந்து உரிமை ...
இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை முயன்று வருவதாக குற்றச்சாட்டியிருக்கிறது ஆளும் கட்சியான பாரதிய ஜனதா. அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம். பொதுவாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்றாலே பரபரப்புக்கு ...
ஓமன் நாட்டில் நடைபெற்ற ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 10-வது ஜூனியர் ஆசியக்கோப்பை ஹாக்கி ...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட முற்றுகை தடுக்கப் பட்டுள்ளது. போராட்டக் காரர்கள் தலைநகருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில்,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ...
நீண்ட தூரம் பயணித்து நிலத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. LRLACM என்னும் அந்த ஏவுகணை பாகிஸ்தானுக்கு கடும் சவாலாக இருக்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies