பழனியில் நீதிபதி என கூறி சாமி தரிசனம் செய்ய முயன்றவர் கைது!
நீதிபதி என கூறி பழனி கோவிலில் விரைவில் தரிசனம் செய்ய முயன்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்வதற்காக தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் ...
நீதிபதி என கூறி பழனி கோவிலில் விரைவில் தரிசனம் செய்ய முயன்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்வதற்காக தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் ...
தொடர் விடுமுறை காரணமாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முருகனின் மூன்றாம் படை வீடான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு, நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு ...
பழனி முருகன் கோவிலில் முன்னறிவிப்பின்றி, பஞ்சாமிர்த விலை உயர்த்தப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோவில் மூன்றாம் படை வீடாக உள்ளது. இக்கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு ...
தமிழகத்தில் புகழ் பெற்ற திருக்கோவிலான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலின் உள்ளே, பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா உள்ளிட்டவை கொண்டு செல்ல திருக்கோவில் நிர்வாகம் அதிரடியாக தடை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies