பழனி முருகன் கோவிலுக்கு செல் போன் கொண்டு செல்ல தடை!
Jul 29, 2026, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு செல் போன் கொண்டு செல்ல தடை!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் புகழ் பெற்ற திருக்கோவிலான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலின் உள்ளே, பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா உள்ளிட்டவை கொண்டு செல்ல திருக்கோவில் நிர்வாகம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

முருகனின் மூன்றாம் படை வீடான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு, நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம்.

இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் குடும்பத்தார், தரிசனம் செய்ய சென்றபோது, கருவறையில் உள்ள சுவாமியின் படத்தை போட்டோ எடுக்க முயன்றதாகப் புகார் எழுந்தது.

இதனிடையே, பக்தர் ஒருவர் பழனி மலைக் கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே, கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எப்படி அனுமதித்தீர்கள் என கோவில் நிர்வாகத்திற்கு, கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார்.

இதனையடுத்து, திருக்கோவிலுக்கு வருபவர்கள், மலை அடிவாரம், ரோப் கார் நிலையம், படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் திருக்கோவில் அருகே சிறப்புக் கவுண்டர்கள் அமைத்து அங்கு செல் போன் மற்றும் கேமரா உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திருப்பதியில் உள்ள நடைமுறை போன்றே, சுவாமி தரிசனம் செல்லும் முன், கவுண்டரில் செல் போன் வைத்துவிட்டு, தரிசனம் முடிந்த பின்னர், அதை திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags: PalaniPalani MuruganPalanai murugan templepalani temple
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் 2023 : வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

Next Post

தமிழகத்தில் 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயம்!–மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்.

Related News

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies