தமிழகத்தில் 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயம்!–மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்.
Mar 17, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயம்!–மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்.

காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பணிகளை 2024 ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா முழுவதும் உள்ள கடற்கரை கிராமங்களை சாகர் பரிக்கிரமா யாத்திரை திட்டத்தின் மூலம் ஆய்வு செய்து வரும் மத்திய அமைச்சர்கள் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு கடல் மார்க்கமாக வந்து மீனவ மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ,மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், “கடந்த 2014 -ம் ஆண்டு வரை 50 ஆண்டு ஆட்சி காலத்தில் மீன்வளத்துறையில் ரூ.4,000 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது.

ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் ரூ. 38 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இறால் ஏற்றுமதியில் உலகிலேயே முதன்மை நாடாக இந்தியா உள்ளது.

சென்னை காசிமேடு உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதில், காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பணிகளை 2024 ஜனவரி மாதத்திற்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 -ம் ஆண்டு மீன்வளத்துறையில் 500 ஆக இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தற்போது 9 லட்சமாக அதிகரித்துள்ளன என்றும், மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான கிசான் அட்டை திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதற்கு தேசிய அளவில் இயக்கம் நடத்தப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது” என்றார்.

 

 

Tags: L Murugancentral government minister
ShareTweetSendShare
Previous Post

பழனி முருகன் கோவிலுக்கு செல் போன் கொண்டு செல்ல தடை!

Next Post

இந்தியாவில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கியுள்ளது- யூடியூப்.

Related News

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

Load More

அண்மைச் செய்திகள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies