பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!
பழனியில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கி 136 ஆண்டுகளாக தர்மச் சொத்தாக இருந்து வந்த இடம் திடீரென தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிலும், 100 ...
பழனியில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கி 136 ஆண்டுகளாக தர்மச் சொத்தாக இருந்து வந்த இடம் திடீரென தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிலும், 100 ...
பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ...
பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியானதால் விசாரணையில் புதிய ...
பழனி கோயில் நில மோசடி வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் என்பவரின் வீட்டுக்கு சீல் வைத்து 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர். தண்டயுதபாணி ...
பழனி கோயில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பழனி கோயிலுக்கு சொந்தமான நூறு கோடி ...
பழனி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி தண்டாயுதபாணி ...
தைப்பூச விழாவிற்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது அடிப்படை வசதிகள் செய்துதராததால் மயக்கமடைந்த பக்தர்களால் அதிர்ச்சி தைப்பூச விழாவிற்காக பழனியில் போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை ...
பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடந்த கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான ...
திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் ஜப்பானியர்கள், தமிழர் பாரம்பரிய உடையில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்தினர். உலக நலன் வேண்டி முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று ஜப்பானியர்கள் ...
பழனி கோயில் நவபாஷாண முருகன் சிலை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதித்தன்மையுடன் இருக்கும் என்று சிலை பாதுகாப்பு குழுவின் தலைவர் பொங்கியப்பன் தெரிவித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி சுவாமி ...
பழனி தைப்பூச திருவிழா தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா ...
நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பழனி முருகனிடம் மனமுருகி வழிபட்டதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்தார். தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் ...
பழனி தண்டாயுதபாணி கோயில் தேவஸ்தான விற்பனை நிலையத்தில் பஞ்சாமிர்த தட்டுப்பாடு நிலவி வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு வரும் முருக பக்தர்கள் தேவஸ்தான விற்பனை நிலையத்தில் ...
தைப்பூச திருவிழாவை ஒட்டி பழனி வருகை தந்த பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி தண்டாயுதபானி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக ...
பழனி கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சண்முக நதி, இடும்பன் குளம், சரவணப்பொய்கை ஆகிய புனித நதிகளில் நீராடி வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் ...
தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பழனி தண்டாயுதபானி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதையொட்டி பல்வேறு ...
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் 151 காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்றனர். உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் வரும் 11-ம் தேதி தைப்பூசத் ...
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரை செல்லும் நகரத்தார்களுக்கு நத்தத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நகரத்தார்கள் 420 ஆண்டுகளாக பழனிக்கு ...
மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பக்தர்கள் 43வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள ...
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பேசிய உரை முருக பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
சிவகங்கை அருகே பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு, காலில் கல், முள் குத்தாமல் இருக்க அப்பகுதி மக்கள் 6 கி.மீ தொலைவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பளித்த ...
பழனி மலைக்கோயில் உள்பிரகாரத்தில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை அமைக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் ...
தைப்பூசத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். பழனி பால தண்டாயுதபானி கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூசம் ...
பழனி கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மதிப்பு 3 கோடியை தாண்டியுள்ளது. பிரசித்திப்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies