பழனி கோவில் நில பதிவு விவகாரம் - சிபிசிஐடி விசாரணை தீவிரம்!
Sep 1, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி கோவில் நில பதிவு விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 17, 2026, 07:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழனி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருந்த 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலக டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் போலீசார், பழனி அடிவாரம் கிரி வீதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அங்குள்ள நிலங்கள் பிரிவு மற்றும் முக்கிய ஆவணக் காப்பகங்களிலும் விசாரணை நடைபெற்றது. ​

நில விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் பதிவுத்துறைக்கு அனுப்பப்பட்ட ஆட்சேபனை கடிதங்கள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அசல் பிரதிகள் மற்றும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத பத்திரப்பதிவு விவரங்களை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும், திருக்கோயில் நிலங்கள் பிரிவில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிமும் வாக்குமூலம் பெற்றனர்.

பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில் புதிய எஃப்.ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பழனி தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இவை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டநிலையில், சிபிசிஐடி போலீசார், புதிய முதல் தகவல் அறிக்கையை முறைப்படி பதிவு செய்து, வழக்கை தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

அலுவலக சோதனையை தொடர்ந்து, திருஆவினன்குடி கோயிலுக்குப் பின்புறம் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்திற்கு போலீசார் நேரடியாகச் சென்று அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தின் எல்லைப் பகுதிகளை கள ஆய்வு செய்தனர்.

பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த 6-ஆம் தேதி, தற்காலிகப் பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் மேற்கொண்ட அந்தச் சட்டவிரோதப் பதிவு விவரங்களின் அசல் கணினிப் பதிவுகள் மற்றும் ஆவணக் காப்பகக் கோப்புகளை சிபிசிஐடி அதிகாரிகள் சரிபார்த்து, தங்களது கோப்புகளில் பதிவு செய்தனர்.

மேலும், பணியில் இணைந்துள்ள சார்பதிவாளர் மற்றும் அங்குள்ள அலுவலகப் பணியாளர்களிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Tags: palani templeCB-CID policeCB-CID police investigationpalani temple land issue
Share
Tweet
SendShare
Previous Post

நாகர்கோவில் சபரி வர்மன் உயிரிழந்த விவகாரம் – தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

Next Post

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies