பழனி முருகன் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணத்தைத் திருடிய நபர் கைது!
பழனி முருகன் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணத்தைத் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சில தினங்களுக்கு முன்பு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. ...
பழனி முருகன் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணத்தைத் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சில தினங்களுக்கு முன்பு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. ...
நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடுவதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2010ஆம் ஆண்டில் திமுக எம்பியாக இருந்த ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள திருவாவினன்குடி முருகன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தனர். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் ...
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தேசிய அளவிலான நாணயக் கண்காட்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கப்பட்ட நாணயக் கண்காட்சியில் உலக நாடுகளில் தற்போது பயன்படுத்தப்படும் நாணயங்கள், ...
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது. பழனிக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாய்க்கால் அருகே திருப்பூரை ...
திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சிவசேனா மாநில தலைவர் மணி பாரதி தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பழனியில் ...
பழனிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் முன்னறிவிப்பின்றி அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள்தோறும் வெளியூர் ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு பேருந்து ஆம்னி வேன் மீது மோதியதில் அதில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர். கரூர் மாவட்டம் பரமத்தி பொன்மலர் பாளையத்தை சேர்ந்தவர் ...
பழனியில் பாலியல் அத்துமீறலை எதிர்த்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி, ரயில்வே பெண் காவலர் ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டு ஆடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் ...
பழனி தைப்பூச திருவிழா தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா ...
பழனி பாலதண்டாயுதபாணி கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் ...
முதலமைச்சரும், தவெக தலைவர் விஜயும், ஏசி ரூமில் அமர்ந்து கொண்டே அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என ...
தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ...
தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பழனி தண்டாயுதபானி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதையொட்டி பல்வேறு ...
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் 151 காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்றனர். உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் வரும் 11-ம் தேதி தைப்பூசத் ...
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரை செல்லும் நகரத்தார்களுக்கு நத்தத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நகரத்தார்கள் 420 ஆண்டுகளாக பழனிக்கு ...
மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பக்தர்கள் 43வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள ...
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பேசிய உரை முருக பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
சிவகங்கை அருகே பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு, காலில் கல், முள் குத்தாமல் இருக்க அப்பகுதி மக்கள் 6 கி.மீ தொலைவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பளித்த ...
தைப்பூசத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். பழனி பால தண்டாயுதபானி கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூசம் ...
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை - பழனி - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 5ம்தேதி முதல் பிப்ரவரி ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 24 மணி நேரமும் நடைபெறும் மதுவிற்பனையை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்று மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஷோரூமில் இருந்த காரை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆயக்குடி பகுதியில் மாருதி நிறுவனத்தின் கார் ஷோரூம் இயங்கி வருகிறது. ...
சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்கு செல்வதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பழனி தேவஸ்தான தங்கும் விடுதியில் இரவு தங்கிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies