பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
பழனி கோயில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பழனி கோயிலுக்கு சொந்தமான நூறு கோடி ...
