தருமபுரி அருகே ரூ. 14 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் – பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை!
தருமபுரி பாளையம்புதூர் சுங்கச்சாவடி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 கிராம் நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ...
