சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!
சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி நவம்பர் 15-ஆம் தேதி ...