திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் ...

