நம் நாட்டு ஆயுதப்படைகள் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் – ராஜ்நாத் சிங்
'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மூலம் இந்திய விமானப்படை தனது பலத்தை உலகிற்கு பறைசாற்றியதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற விமானப்படை தளபதிகள் ...
