நம் நாட்டு ஆயுதப்படைகள் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் - ராஜ்நாத் சிங்
Jun 13, 2026, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நம் நாட்டு ஆயுதப்படைகள் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் மூலம் இந்திய விமானப்படை தனது பலத்தை உலகிற்கு பறைசாற்றியதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விமானப்படை தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மேற்கொண்ட பொறுப்பற்ற எதிர்வினையை விமானப்படை கையாண்ட விதம் இந்தியப் படைகளின் தயார்நிலையைக் காட்டுவதாகக் கூறினார்.

இந்திய இலக்குகள் மீதான தாக்குதல் முயற்சிகளின் போது மக்கள் காட்டிய நிதானம், தங்கள் நாட்டு ஆயுதப்படைகளின் வான் பாதுகாப்புத் திறனின் மீது அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், 21-ஆம் நூற்றாண்டின் போர்முறை என்பது வெறும் ஆயுதங்களால் மட்டும் நடப்பதல்ல என்றும், தொழில்நுட்பம் மற்றும் தகவமைப்புத் திறன் சார்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: ராஜ்நாத் சிங்People have unwavering faith in our country's armed forces - Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : பாதுகாப்பு படை வீரர்களுக்குக் கிறிஸ்துமஸ் பரிசாக தலா 1.60 லட்சம் ரூபாய் வழங்கப்படும் – அதிபர் டிரம்ப்

Next Post

பிச்சையெடுப்பதற்காக செல்ல முயன்ற 51ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தடுத்து நிறுத்தம்!

Related News

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies