நம் நாட்டு ஆயுதப்படைகள் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் - ராஜ்நாத் சிங்
Apr 29, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நம் நாட்டு ஆயுதப்படைகள் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் மூலம் இந்திய விமானப்படை தனது பலத்தை உலகிற்கு பறைசாற்றியதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விமானப்படை தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மேற்கொண்ட பொறுப்பற்ற எதிர்வினையை விமானப்படை கையாண்ட விதம் இந்தியப் படைகளின் தயார்நிலையைக் காட்டுவதாகக் கூறினார்.

இந்திய இலக்குகள் மீதான தாக்குதல் முயற்சிகளின் போது மக்கள் காட்டிய நிதானம், தங்கள் நாட்டு ஆயுதப்படைகளின் வான் பாதுகாப்புத் திறனின் மீது அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், 21-ஆம் நூற்றாண்டின் போர்முறை என்பது வெறும் ஆயுதங்களால் மட்டும் நடப்பதல்ல என்றும், தொழில்நுட்பம் மற்றும் தகவமைப்புத் திறன் சார்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: ராஜ்நாத் சிங்People have unwavering faith in our country's armed forces - Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : பாதுகாப்பு படை வீரர்களுக்குக் கிறிஸ்துமஸ் பரிசாக தலா 1.60 லட்சம் ரூபாய் வழங்கப்படும் – அதிபர் டிரம்ப்

Next Post

பிச்சையெடுப்பதற்காக செல்ல முயன்ற 51ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தடுத்து நிறுத்தம்!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

இன்றைய தங்கம் விலை!

காங்கிரஸில் இணைந்தது தான் ஆபத்தான விஷயம் – ராகுலின் கேள்விக்கு மாணவி கொடுத்த பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies