ராஜ்நாத் சிங் - Tamil Janam TV

Tag: ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறை திறனை வலுப்படுத்த மத்திய அரசு தீவிரம் – ராஜ்நாத் சிங்

நாட்டின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தச் சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தளவாடங்களைக் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...

நம் நாட்டு ஆயுதப்படைகள் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் – ராஜ்நாத் சிங்

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மூலம் இந்திய விமானப்படை தனது பலத்தை உலகிற்கு பறைசாற்றியதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற விமானப்படை தளபதிகள் ...

உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளது – ராஜ்நாத் சிங்

உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ...

நம் விதியை நாமே தீர்மானித்தோம் – ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூரில் நம் விதியை நாமே தீர்மானித்தோம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் முன்னாள் வீரர்களுடன் பாதுகாப்பு ...

சைபர் தாக்குதலை முறியடிக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் : ராஜ்நாத் சிங்

சைபர் தாக்குதல்களை முறியடிப்பதை ஆப்ரேஷன் சிந்தூர் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் மௌவில் நடைபெற்ற முப்படைகளின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து ...

இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை : ராஜ்நாத் சிங்

இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் ...

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

79-வது சுதந்திர தினத்தையொட்டி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிதின் கட்கரி உள்ளிட்டோர், தங்களின் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றினர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ...

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறியதால் பாகிஸ்தான் உடனான யுத்தம் நிறுத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்  நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். எந்தவொரு அழுத்தத்தாலும் யுத்தத்தை நிறுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ...

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விளக்கமளித்துப் ...

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ...

சீன அமைச்சருக்கு மதுபானி ஓவியத்தை பரிசளித்த ராஜ்நாத் சிங்!

சீனாவின் கிங்டாவோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாகச் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனை, ராஜ்நாத் சிங் ...

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

டெல்லியில் முப்படை தளபதிகளுடன்  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டார். பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்த நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ...

ரஷ்ய பயணத்தை ரத்து செய்யவுள்ள ராஜ்நாத் சிங்?

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய பயணத்தை ரத்து செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் ...

பஹல்காம் தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங் – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் ஆலோசனை!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 22-ம் தேதி, ...

தீவிரவாத தாக்குதல்களால் இந்தியாவை ஒருபோதும் மிரட்ட முடியாது : ராஜ்நாத் சிங் 

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத ...

SAGAR கப்பலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்!

கர்நாடகாவில் உள்ள கார்வார் கடற்படை தளத்தில் இந்தியப் பெருங்கடல் கப்பலான SAGAR-ஐ மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதிநவீன வசதிகள் மற்றும் ...

ராஜ்நாத் சிங்குடன் நெதர்லாந்து அமைச்சர் சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நெதர்லாந்து அமைச்சர் ரூபன் பிரெக்கல்மன்ஸ் சந்தித்துப் பேசினார். டெல்லியில் நடைபெறும் ரைஸினா மாநாட்டை ஒட்டி, நெதர்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூபன் இந்தியா வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக மத்திய ...

இந்தியா சந்திக்கும் சவால்கள் : ராஜ்நாத் சிங் பட்டியல்!

டில்லியில் டி.ஆர்.டி.ஓ., சார்பில் நடக்கும் கண்காட்சி மற்றும் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உள்நாட்டில் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்கள், ...

பெல்ஜியம் ராணியுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெல்ஜியம் ராணி ஆஸ்ட்ரிடை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது அவருக்கு நினைவு பரிசு வழங்கி ராஜ்நாத் சிங் ...