தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்யும் திமுக – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
தமிழ் வளர்ச்சிக்காக திமுகவினர் என்ன செய்தனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற ஜிகே மணி இல்லத்திருமண விழாவில் பாமக தலைவர் ...
தமிழ் வளர்ச்சிக்காக திமுகவினர் என்ன செய்தனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற ஜிகே மணி இல்லத்திருமண விழாவில் பாமக தலைவர் ...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ...
டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சுவிட்சர்லாந்தின் டாவோஸ் ...
சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்ககூடாது என பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையின் புறநகர் ...
ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம் என்றும் மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் ...
சென்னை பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் 4-ஆவது நாளாக மாவட்ட செயலாளர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதால் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அடுத்த பனையூரில் பாமகவின் புதிய ...
மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தித்தில் சாத்தனூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாகவே 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார். கடலூரில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies