திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்தின் நடுவே சென்ற காவல்துறை வாகனம் முற்றுகை!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரியே, வாகனத்தை கூட்டத்திற்குள் புகுத்தி நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தைப்பூசத் திருநாளை ...
