பொள்ளாச்சி : ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலி!
பொள்ளாச்சி அருகே குடியிருப்புகளுக்கு அருகில் விவசாய நிலத்தில் குவிக்கப்பட்டு இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலியானதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த நெகமம் ...
