பொள்ளாச்சி : ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலி!
May 9, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சி : ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலி!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சி அருகே குடியிருப்புகளுக்கு அருகில் விவசாய நிலத்தில் குவிக்கப்பட்டு இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலியானதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் சிறு களந்தை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பாறை குழிகள் வெட்டப்பட்டு, சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ரசாயன பேரல்கள் குவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆறு மாதங்களாக இப்பகுதியில் பேரல்கள் குவிக்கப்பட்டு, அதில் உள்ள ரசாயனங்கள் காற்றின் மூலம் வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பலியானதாகவும் கூறப்படுகிறது.

Tags: பொள்ளாச்சிPollachi: Thousands of chickens die due to chemical barrelsஆயிரக்கணக்கான கோழிகள் பலிரசாயன பேரல்
ShareTweetSendShare
Previous Post

பிரமாண்ட ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

தஞ்சாவூர் : பள்ளிக்கு சென்ற ஆசிரியர் வெட்டி கொலை – இளைஞர் கைது!

Related News

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies