பொள்ளாச்சி - Tamil Janam TV

Tag: பொள்ளாச்சி

பொள்ளாச்சி : ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலி!

பொள்ளாச்சி அருகே குடியிருப்புகளுக்கு அருகில் விவசாய நிலத்தில் குவிக்கப்பட்டு இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ரசாயன பேரல்களால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலியானதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த நெகமம் ...

பொள்ளாச்சி : தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி நடவு செய்து அசத்தும் இளம் விவசாயி!

தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த இளம் விவசாயி பல லட்சம் ரூபாய் லாபத்தை அள்ளிக் குவிக்கிறார். பொள்ளாச்சி என்றாலே தென்னை மரங்களும் இளநீரும் ...

கோவை : கொள்ளையரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யச் சென்ற போலீசாரைத் தடுத்த அவரது மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ...

கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!

பொள்ளாச்சியில் தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரை எனும் நாட்டுச் சர்க்கரைக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறைவான லாபத்தில் நடைபெற்று வரும் கரும்புச் சர்க்கரை விற்பனையை அதிகரிக்க ...

பொள்ளாச்சியில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் : பேக்கரி கடை உரிமையாளரை கட்டி வைத்து தாக்கிய உறவினர்கள்!

பொள்ளாச்சியில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பேக்கரி கடை உரிமையாளரை உறவினர்கள் கட்டிவைத்துத் தாக்கினர். திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பொள்ளாச்சி பகுதியில் பேக்கரி ...

பொள்ளாச்சி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிதலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடை அகற்றம்!

பொள்ளாச்சி அருகே சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அப்புறப்படுத்தப்பட்டது. பொள்ளாச்சி அடுத்த உடுமலை சாலையில் உள்ள அரசூர் பிரிவில், பத்து ஆண்டுகளுக்கு ...

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன்பு நில உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம்!

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன்பு நில உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அருகே அணிகடுவு ...

போலி தேன் விற்பனை : மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கம் : உற்பத்தியாளர்கள் வேதனை!

போலி தேன் விற்பனையால், தமிழகத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதை வரவேற்பதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பொள்ளாச்சி ...