தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நிரந்தர சாய்தள வசதியை உறுதி செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நிரந்தர சாய்தள வசதியை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கும், மாநில அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ...

