மேட்டூர் நீர் கடைமடை வரை செல்வது சந்தேகமே – பொன்.ராதாகிருஷ்ணன்
காவிரி போன்ற ஜீவாதார பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் முறையான விவாதங்கள் நடத்தப்படுவதில்லை என்றும், தனிப்பட்ட விமர்சனங்களே தினசரி நடப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். ...
