குடியரசு தின விழா – தேசிய கொடி ஏற்றிய புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்!
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா ...
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா ...
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக 750 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் புதிதாக தேர்வு ...
புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. புதுச்சேரியில் கடந்த 2018ஆம் ஆண்டு அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கட்டணம் உயர்த்தப்படாத ...
காரைக்காலில் வெளுத்து வாங்கிய மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் நெடுங்காடு, கோட்டுச்சேரி, ...
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில் சாதாரன நாட்களில் காமராஜர் சாலை, அண்ணா ...
தீபாவளி பண்டிகையை ஒட்டி இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. விழுப்புரத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஆடு மட்டுமின்றி கோழி, மீன் ...
விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ...
தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய ...
தீபாவளி பண்டிகையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை முதலே கோயிலில் ...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் வசிக்கும் மக்கள் அதிகாலை முதலே தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை ...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் குடிபோதையில் காரை இயக்கிய நபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கிரிதர யாதவ், தருண் உள்ளிட்ட ...
தமிழகம், புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு ...
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ...
புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற ஒரு சிறுமி உட்பட 3 பெண்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் 2 பெண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ...
புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று ...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies