காலை உணவு திட்டத்தில் பொங்கல், சாம்பார் : அமைச்சர் கீதா ஜீவன்
ஜூன் மாதம் முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பொங்கல் மற்றும் சாம்பார் வழங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ...
ஜூன் மாதம் முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பொங்கல் மற்றும் சாம்பார் வழங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ...
நெல்லையில் பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு பெண் குழந்தைகள் சிறு வீட்டு பொங்கல் கொண்டாடினர். பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்' என எத்தனையோ பழக்க வழக்கங்களையும் ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டு வருகிறோம். ...
பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் ...
தமிழகத்தில் பொங்கல் தொகுப்பை 33 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் ...
பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை உழவர் சந்தைக்கு அருகே மாடுகளுக்கான விதவிதமான மாலைகள், மூக்கணாங்கயிறுகள் உள்ளிட்டவை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. இவை 50 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் ...
நடிகை கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் ...
தென்காசியில் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையிலே எழுந்த ...
பொங்கல் திருநாள் அனைவருக்கும் வளம், மகிழ்ச்சி வழங்கட்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக ...
ஆவடியில் சிறப்பு காவல்படை மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் டிஜிபி சங்கர் ஜிவால் புதுபானையில் பொங்கலிட்டு நாற்று நட்டும் உற்சாகத்தை வெளிப்படுத்தினார். சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ...
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாணவிகள் பேராசிரியர்களுடன் இணைந்து பாரம்பரிய முறைப்படி கரும்புகளை கட்டி, பானையில் ...
சென்னை ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அறுவடை செய்த அரிசியை ...
பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது அதன்படி, தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் வரும் 13 -ம் தேதி தாம்பரத்தில் இருந்து ...
பொங்கல் பண்டிகை இலவச வேட்டியில் விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்திய ஊழல் தொடர்பாக தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளிக்க உள்ளதாக ...
தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே ...
கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான். ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு என்பதாலும், புதிய ...
தமிழக கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு, கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து வருகிறது. தைப்பொங்கலுக்கு அடுத்த கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் கிராமங்களில் களைகட்டும். கிராம மக்கள் தங்கள் வாழ்வில் ...
ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு இதுவரை ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை திமுக தமிழக அரசு வழங்கவில்லை. தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை, விமரிசையாகக் கொண்டாடும் வகையில், தமிழக மக்களின் பாரம்பரிய ...
பண்டைய காலத்திலிருந்து தமிழர்களால் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் கொண்டாடும் பாரம்பாிய விழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதம் முதல் ...
முன்பெல்லாம் பண்டிகைகள் நெருங்கி வருகிறது என்றால் வாழ்த்து அட்டை முக்கிய இடம் வகிக்கும். கிராம பெட்டிக்கடைகளில் எப்போது வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வரும் என காத்திருப்பவர்களும் உண்டு. சிலர் லேட்டஸ்ட் வாழ்த்து அட்டைகளை ...
சூரிய பொங்கல் என்பது தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. உலகிற்கே வழிகாட்டும் சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் நாள் இது. இதனை ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு சீர் வரும். இந்த பழக்கம் எப்படி வந்தது என்பது தொடர்பாக சற்று விரிவாக பார்ப்போம். தமிழர்களின் ...
டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி பங்கேற்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பொங்கல் ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 4,830 சிறப்பு பஸ்கள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies