காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? - ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்
Sep 14, 2026, 12:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

Manikandan by Manikandan
Jan 13, 2026, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகப்புகழ்பெற்ற மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகளும், காளையர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி, டி.கன்னியமங்கலம், டிவி ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பேரிச்சம்பழம், வாழைப்பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, தேங்காய் என பல்வேறு உணவுகள் காளைகளுக்கு வழங்கப்பட்டு அவைகளுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பரிசுகளை வென்றுவரும் காளைகளை உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

டோக்கன் முறையாக இருந்தாலும் சரி, அதற்கு பின் தற்போது கடைபிடிக்கப்படும் ஆன்லைன் நடைமுறையாக இருந்தாலும் சரி, அனைத்து விதமான் ஆவணங்களையும் முழுமையாக சமர்ப்பித்த பின்பும் கூட இப்பகுதி காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து செல்லும் காளைகளுக்கு அனுமதி கிடைப்பதாக குறிப்பாக டி.வாடிப்பட்டி, டி.கன்னியமங்கலம், டிவி ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காளைகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மட்டுமே 30க்கும் அதிகமான காளைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், ஒருசில அரசியல் காரணங்களுக்காக அக்காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது அப்பகுதி மக்களிடையேயும், காளைகளை வளர்ப்போர்களிடேயும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்கொண்டு வரும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசியல் தலையீடுகள் இன்றி தகுதிவாய்ந்த காளைகள் அனைத்தும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Maduraithenipongal2026 jallikattupongal 20262026 jallikattu bull
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பொங்கல் வாழ்த்து!

Next Post

எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை – இயக்குநர் மோகன் ஜி

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies