2026 jallikattu - Tamil Janam TV

Tag: 2026 jallikattu

கந்தர்வக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி பிடாரியம்மன் கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் ரமேஷ் போட்டியை தொடங்கி வைத்தார். ...

ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் வழங்கவில்லை – காளை உரிமையாளர்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கான டோக்கன்கள் வழங்கவில்லை என கூறி காளைகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்கரை கிராமத்தில் உள்ள ஏழு தழுவுதல் ...

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய காளை உரிமையாளர்கள் ஆன்லைன் டோக்கன் முறையை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி ...

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்தால்தான் ஜல்லிக்கட்டு போட்டி காலம் முழுவதும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ...

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது!

பொங்கல் திருநாளையொட்டி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது. அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளை, வலசை அரிய மலை ...

கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – கம்பீரமாக நடந்து வந்த காளை – திகைத்து நின்ற வீரர்கள்!

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பொதுகம்பட்டியை சேர்ந்த அஜித் முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும் ...

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை காட்டிய இளைஞர்களை விழா குழுவினர் அறிவுறுத்திய அனுப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் ...

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து!

விவசாயிகளின் துணையாகவும், உழவின் அடையாளமாகவும் இருக்கும் மாடுகளை போற்றும் மாட்டுப்பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாட்டுப்பொங்கல் நன்னாளில், இயற்கையுடன் இணைந்த நமது ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

முதலிடம் பிடித்த வீரர் வலையங்குளம் பாலமுருகனுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசு வழங்கப்பட்டது ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை வென்றார் வலையங்குளம் மாடுபிடி வீரர் பாலமுருகன் ...

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

விறுவிறுப்பாக நடந்து வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி களத்தில் நின்று திமிரும் காளைகள்... போட்டிப் போட்டு அடக்கும் வீரர்கள் 8 சுற்று முடிவில் 701 காளைகள் களமிறக்கம் ...

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு ...

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. உலகப்புகழ்பெற்ற மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு ...

மஞ்சள் அறுவடை செய்யும் பணி மும்முரம்!

பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு மதுரையின் பாலமேடு பகுதியில் மஞ்சள் செடி அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாலமேடு சுற்றுப்புற பகுதிகளில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ள ...

ஜல்லிக்கட்டில் “ஜிபிஎஸ் ட்ராக்கர்” – வழி தவறும் காளைகளை கண்டுபிடிக்க அறிமுகம்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறி செல்லும் காளைகளை கண்டுபிடிக்க அதன் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆனால் அதிநவீன ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன், ஜல்லிக்கட்டு காளைகளின் இருப்பிடத்தை கண்டறியும் ...

“திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிராகரிக்கப்படுகிறோம்” – திருநங்கைகள் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் மதுரையை சேர்ந்த திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர். ...

எங்கள் கோரிக்கை எப்போது நிறைவேறும்? – ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் குமுறல்!

பொங்கல் திருநாளுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்ட உள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து தயார்படுத்தி வரும் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். ...

மதுரை மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது!

மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடந்த பிறகு பிற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, முதன் முறையாக ...

மஞ்சள் விலை சரிவு-விவசாயிகள் சோகம்…குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு மஞ்சள் விளைச்சல் அமோகமாக இருந்தும், விலை சரிவால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசே தாங்கள் விளைவித்த ...

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அலங்காரம் செய்ய ஆர்வம் – சூடு பிடிக்கும் விற்பனை.. சிறப்பு தொகுப்பு

மதுரை மேலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் செய்வதிலும், காளைகளை அலங்கரிப்பதிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். பொங்கல் ...

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு GPS – தமிழக அரசுக்கு காளை வளர்ப்போர் கோரிக்கை..!

பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் காளையை தயார்படுத்தும் பணிகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக காளையை பாவித்து அவற்றை ஜல்லிக்கட்டு ...

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு நடத்த வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு எடுத்து நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஜல்லிக்கட்டு ...

அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டு கிராம மக்கள் கடும் வாக்குவாதம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கிராம கமிட்டி நடத்த அனுமதிக்கக் கோரி அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக் கால் ...

ஜல்லிக்கட்டு போட்டி : தயாராகும் காளைகள் – சிறப்பு தொகுப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளையும், காளையர்களையும் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இருதரப்பு மோதல் – பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மனு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரு தரப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, ஒரு தரப்பினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். ...