"திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிராகரிக்கப்படுகிறோம்" - திருநங்கைகள் குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 01:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிராகரிக்கப்படுகிறோம்” – திருநங்கைகள் குற்றச்சாட்டு!

Manikandan by Manikandan
Jan 10, 2026, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் மதுரையை சேர்ந்த திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இதில் காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்குவதில் அதிகாரிகள் பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டிய திருநங்கைகள் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தங்களின் காளைகளுக்கு டோக்கன் கிடைத்ததில்லை எனவும்,

குழுக்கல் முறையில் வழங்கப்படும் டோக்கன் அமைச்சர்கள் மற்றும் நடிகர்களுக்கு எளிதில் கிடைப்பது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து பேசிய ஜல்லிக்கட்டு காளை உரிமையாளரான திருநங்கை நான் கடவுள் சினிமா புகழ் கீர்த்தனா பேசும்போது :

நாங்கள் 20 காளைகளை வளர்த்து வருகிறோம் எங்களுக்குத் தெரிந்த தொழில் என்ற அடிப்படையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம்

திருநங்கைகள் முன்னேற வேண்டும் என்ற கூறியதால் சுயதொழில் செய்து இது போன்ற வீரமிக்க ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம் கடந்த 4 ஆண்டுகளாகப் பலமுறை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்திருக்கிறோம்

ஆனால் எங்களுக்கு இதுவரை ஒரு டோக்கன் கூடக் கிடைக்கவில்லை கடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது இரவு 2 மணிவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கியிருந்த விடுதி முன்பாகக் காத்திருந்து துணை முதலமைச்சரின் காலில் விழுந்து டோக்கன் கேட்டோம் அப்போதும் கூட டோக்கன் கிடைக்கவில்லை

குலுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்படுவதாகக் கூறுகிறார்கள் ஆனால் நடிகர் சூரி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் எப்படி ஆன்லைனில் குலுக்களில் முதல் 50 மாடுகளுக்குள் வருகிறது எனத் தெரியவில்லை

திருநங்கைகளாக இருக்கக்கூடிய எங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே கிடையாது நான் திமுகவைச் சேர்ந்த குடும்பத்தினர் என்றாலும் கூடத் திமுக ஆட்சியில் திருநங்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்

திருநங்கைகள் எனப் பெயர் மட்டும் வைத்திருக்கிறார்கள் ஆனால் எந்த முக்கியத்துவமும் எங்களுக்கு இல்லை பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு காளைகளைக் காக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகளாக 8 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறேன்

ஆனால் டோக்கன் கிடைக்காமல் போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது மன வேதனையை ஏற்படுத்துகிறது இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் கிடைக்கவில்லை என்றால் எங்களது ஆதார் ,ரேஷன் கார்டு மற்றும் திருநங்கைகள் அட்டை, வோட்டர் ஐடி உள்ளிட்டவைகளை தீயில் எரித்துவிட்டு காளைகளை விலைக்கு விற்றுவிட்டு மீண்டும் நாங்கள் பழைய நிலைக்கு வீதியில் சென்று யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என தெரிவித்தனர்

Tags: 2026 jallikattuBULLjallikattu bullTransgnder jalikattu issueMaduraiDMKjallikattumkstalintransgender
Share
Tweet
SendShare
Previous Post

“வன்முறையை கையாண்டால், ஈரானின் உச்ச தலைவரை டிரம்ப் கொன்றுவிடுவார்”-அமெரிக்க செனட்டர் எச்சரிக்கை!

Next Post

சட்டப்பேரவை தேர்தலை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies