ஜல்லிக்கட்டு காளைகளுக்கு GPS - தமிழக அரசுக்கு காளை வளர்ப்போர் கோரிக்கை..!
Jun 15, 2026, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு GPS – தமிழக அரசுக்கு காளை வளர்ப்போர் கோரிக்கை..!

Manikandan by Manikandan
Jan 7, 2026, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் காளையை தயார்படுத்தும் பணிகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக காளையை பாவித்து அவற்றை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார்படுத்தும் காளை வளர்ப்போர் சிலர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யனார் குளத்தைச் சேர்ந்தவர் தான் இந்தச் சுதந்திரா தேவி. காளை வளர்ப்பதில் அளப்பரிய பற்று கொண்டிருக்கும் சுதந்திரா தேவி மட்டுமல்ல அவரின் ஒட்டுமொத்த குடும்பமும் காளை வளர்ப்பில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமுறை, தலைமுறையாகக் காளை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சுதந்திரா தேவியின் குடும்பம் 22 காளைகளைத் தங்களின் குடும்ப உறுப்பினர்களாகவே எண்ணி வளர்த்து வருகின்றனர்.

சுதந்திரா தேவியைப் போலவே அவரது பேத்திக்கும் காளை வளர்ப்பில் அதீத ஈடுபாடு உள்ளது. 3 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காளை வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கிய ஹாசிணி, தற்போது வரை தனது பாட்டி சுதந்திரா தேவிக்கு உறுதுணையாக இருந்து காளைகளைக் கவனித்து வருகிறார்.

மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குக் காளைகளை அழைத்துச் செல்லும்போது, காளைகளை அவிழ்த்துவிடுவதற்கான போதிய ஏற்பாடின்மை, பரிசுகள் வழங்குவதில் குளறுபடிகள் எனப் பல்வேறு சிரமங்கள் இருக்கும் நிலையில், அதனைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதோடு, ஜல்லிக்கட்டு களத்தில் போதுமான சேசிங் பாயிண்ட் இல்லாத நிலையில், வழித்தவறி காளைகள் செல்வதை தடுக்க அரசே முன்வந்து காளைகளில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காளை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர் பொங்கல் திருநாளுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வரும் நிலையில், அதற்கேற்ப காளைகளைத் தயார்படுத்தும் பணியும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

காளைகளும், காளையர்களும் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஈடுபடுவதை உரிய ஏற்பாடுகளின் மூலம் அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

 

 

Tags: MaduraipongalUsilampatti2026 jallikattupongal 2026
ShareTweetSendShare
Previous Post

தொகுதி பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் மிரட்டுவதா? அண்ணாமலை கேள்வி!

Next Post

வெனிசுலா அதிபரை சிறைபிடிக்க இதுதான் காரணமா? – டிரம்ப்-ஐ வெறுப்பேற்றிய மதுரோவின் டான்ஸ்! – சிறப்பு தொகுப்பு

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies